Updated: 14-11-2021 10:26 pm
ஓசூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால் பறிமுதல், இருவர் கைது!
ஓசூர், ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 KG குட்கா பான் மசால் மற்றும் கார் பறிமுதல் செய்த போலிஸ் , மேலும் திருப்பூரை சேர்ந்த அசோக் சிங் (24) ராணா சிங் கார் ஓட்டுனர் உள்பட இருவரை சிப்காட் கைது செய்தனர்.ஏற்கனவே பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கக்கனபுரம் சோதனைச் சாவடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.