tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் - கிராமின்(PMAY-G) கீழ் முதல் தவணையாக ரூ.700 கோடியை நேரடியாக வங்கியில் செலுத்தவுள்ளார்.

Updated: 13-11-2021 08:31 am

tamil news

பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் திரபுரா மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்(PMAY-G) திட்டத்தின் மூலம் பயனடையவுள்ள சுமார் 1.47 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சுமார் ரூ.700 கோடி செலுத்தும் நிகழ்ச்சியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவக்கி வைக்கவுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் திரிபுரா மாநில முதல்வர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் பங்கேற்க்கவுள்ளனனர்