tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கீரனூர் காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை உத்தரவு!

Updated: 18-12-2021 07:48 pm

tamil news

கீரனூர் காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.: ஐகோர்ட் கிளை உத்தரவு!


மதுரை: பெண் காவலருக்கு பாலியல் ரீதியான படங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய காவல் ஆய்வாளர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டள்ளது.#Maduraihighcourt