Updated: 13-11-2021 08:26 pm
இந்தியா முழுவது கொரனோ மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு மக்களுக்கு கொரனோ தடுப்பூசிகளை போடும் பணி மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகராட்சி முதல் தவணை தடுப்பூசி சுமார் தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து சுமார் 92,390,902 பேருக்கு செலுத்தியன் மூலம் 100% சதவீத இலக்கை அடைந்து விட்டதாக மத்திய அரசின் புள்ளி விவர இணையத்தளம் CoWIN மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.