tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை - அறிவித்தது தமிழக அரசு.

Updated: 05-01-2022 06:19 pm

tamil news

கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை - அறிவித்தது தமிழக அரசு.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோவின் தாக்கம் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே மிகுந்த அச்சத்தை கொண்டு வந்துள்ளது.அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரண்டு மூன்று கட்டங்களாக  ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.அதன்படி நாளை இரவிலிருந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி பின்வரும் சில கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


  • ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.
  • அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி.
  • இதர நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு.
  • மழலையர் பள்ளிகள் முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • திருமணம் நிகழ்ச்சிகளுக்கு 100 க்கு மிகாமல் ஆட்கள் இருக்க வேண்டும்.


ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்களுக்கு அதனுடைய திருமண பத்திரிக்கை காண்பித்து செல்லலாம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.#lockdown