tamil news
  • மாவட்ட சுகாதார சங்கம் வேலை
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

நீட் தேர்வு விவகாரம்- ஆளுநர் உரையை புறக்கணித்த விசிக !

Updated: 05-01-2022 05:53 pm

tamil news

நீட் தேர்வு விவகாரம்- ஆளுநர் உரையை புறக்கணித்த விசிக !


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. அதிமுக விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


இந்த முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு ரத்து செய்ய ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதற்காகவும்,அதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.#vck